×

தமிழகத்தில் தொழில் தொடங்க, தொழில் பூங்காக்கள் மூலம் 8 ஆயிரம் ஏக்கர் நிலங்களை வழங்க அரசு தயார்: பன்னீர்செல்வம்

சென்னை: தமிழகத்தில் தொழில் தொடங்க, தொழில் பூங்காக்கள் மூலம் 8 ஆயிரம் ஏக்கர் நிலங்களை வழங்க அரசு தயாராக உள்ளது என துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் அமெரிக்க- இந்திய தொழில் முதலீட்டாளர்களுடன் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் கூறினார். தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சியில் புதிய பொற்காலம் நிலவுகிறது என கூறினார்.


Tags : parks ,Government ,land ,Tamil Nadu ,Pannirselvam , Government plans , 8000 acres ,land through industrial parks ,industries ,Tamil Nadu
× RELATED தமிழ்நாட்டில் தயாராகிறது ஜாகுவார் லேண்ட் ரோவர் கார்..!!