சிதம்பரத்தில் சார்-ஆட்சியர் அலுவலகம் முன்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

சிதம்பரம்: சிதம்பரம் சார்-ஆட்சியர் அலுவலகம் முன்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். விழுப்புரம்-நாகை தேசிய நெடுஞ்சாலை பணிக்காக கையகப்படுத்தப்பட்ட நிலத்துக்கு கூடுதல் இழப்பீடு கேட்டு விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: