ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையம் அருகே கார் மோதி 2 பெண்கள் உயிரிழப்பு

ஈரோடு: ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையம் அருகே கார் மோதி 2 பெண்கள் உயிரிழந்தனர். பொலவக்காளிப் பாளையத்தில் ஜோதிமணி (42), சாந்தி (53) ஆகியோர் கார் மோதி உயிரிழந்தனர்.

Related Stories: