தமிழகம் ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையம் அருகே கார் மோதி 2 பெண்கள் உயிரிழப்பு Dec 10, 2019 பெண்கள் Gopichettipalayam கார் மோதல் ஈரோடு மாவட்டம் ஈரோடு: ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையம் அருகே கார் மோதி 2 பெண்கள் உயிரிழந்தனர். பொலவக்காளிப் பாளையத்தில் ஜோதிமணி (42), சாந்தி (53) ஆகியோர் கார் மோதி உயிரிழந்தனர்.
ராமநாதபுரம், ஏற்காட்டில் புதிய வானிலை ரேடார்கள் விரைவில் அமைக்கப்படும்: மத்திய புவி அறிவியல் துறை செயலாளர் ரவிச்சந்திரன் தகவல்
மதுரை மாநகராட்சியில் கால்நடை மருத்துவர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க தமிழ்நாடு அரசுக்கு ஐகோர்ட் கிளை உத்தரவு..!!
கோயம்பேடு மேம்பாலத்தில் தறிகெட்டு ஓடிய கார் கவிழ்ந்தது குடும்பத்தினர் உயிர் தப்பினர்: ரிக்ஷா தொழிலாளி முதுகு உடைந்தது
நெல்லையில் கட்டுக்கடங்காத கூட்டம்; கோடை விடுமுறையால் நிரம்பி வழியும் சென்னை ரயில்கள்: முன்பதிவு செய்யவும் நீண்ட வரிசை
சென்னை விமானநிலையத்தில் உற்சாக வரவேற்பு; உலக சாம்பியன்ஷிப்பில் வெற்றி பெற முயற்சிப்பேன்: கேன்டிடேட் சாம்பியன் குகேஷ் உறுதி