×

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையம் அருகே கார் மோதி 2 பெண்கள் உயிரிழப்பு

ஈரோடு: ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையம் அருகே கார் மோதி 2 பெண்கள் உயிரிழந்தனர். பொலவக்காளிப் பாளையத்தில் ஜோதிமணி (42), சாந்தி (53) ஆகியோர் கார் மோதி உயிரிழந்தனர்.

Tags : women ,Gopichettipalayam ,Car collision ,Erode district , Erode district, Gopichettipalayam, car collision, 2 women, death
× RELATED மதுரையில் மீனாட்சியம்மன்...