உள்ளாட்சித் தேர்தல்: காங்கிரஸ் கட்சி தாக்கல் செய்த மனு நாளை திமுக மனுவுடன் விசாரிக்க சுப்ரீம் கோர்ட் ஒப்புதல்

டெல்லி: உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக காங்கிரஸ் கட்சி தாக்கல் செய்துள்ள மனுவை நாளை திமுக மனுவுடன் விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்நிலையில் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக காங்கிரஸ் கட்சி மனுதாக்கல் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories: