இந்தியா உள்ளாட்சித் தேர்தல்: காங்கிரஸ் கட்சி தாக்கல் செய்த மனு நாளை திமுக மனுவுடன் விசாரிக்க சுப்ரீம் கோர்ட் ஒப்புதல் Dec 10, 2019 மக்களவை திமுக காங்கிரஸ் உச்ச நீதிமன்றம் டெல்லி: உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக காங்கிரஸ் கட்சி தாக்கல் செய்துள்ள மனுவை நாளை திமுக மனுவுடன் விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்நிலையில் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக காங்கிரஸ் கட்சி மனுதாக்கல் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
நாட்டு மக்கள் மரணம் அடைந்த பிறகும் வரி வசூலிக்க காங்கிரஸ் கட்சி திட்டம்: தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேச்சு
அமலாக்கத்துறை கைதை எதிர்த்து ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்
லாபத்தில் பங்கு தராமல் ஏமாற்றிவிட்டனர்!: மஞ்சுமேல் பாய்ஸ் படத்தின் தயாரிப்பாளர்கள் 3 பேர் மீது போலீஸ் வழக்குப்பதிவு..!!
பிரதமர் மோடியின் நண்பர்களிடம் இருந்து பணம் மீட்கப்பட்டு 90% மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும்: ராகுல்காந்தி வாக்குறுதி
பெரும் தொழிலதிபர்களுக்கு கடன் தள்ளுபடியாக வழங்கிய ரூ.16 லட்சம் கோடியை 90% மக்களுக்கு வழங்குவதே எங்கள் நோக்கம் : ராகுல் காந்தி
விவிபேட் எந்திரத்தில் பதிவாகும் ஒப்புகைச்சீட்டுகளை எண்ண கோரிய வழக்கு: தேர்தல் ஆணைய அதிகாரி ஆஜராக உச்சநீதிமன்றம் உத்தரவு..!!
இஸ்லாமியர்கள் குறித்த பிரதமர் மோடியின் பேச்சு உண்மையா?.. ஒன்றிய அரசின் புள்ளி விவரங்கள் கூறும் தகவல்..!!
பிரதமர் நரேந்திர மோடியின் குற்றத்தை நாடு ஒருபோதும் மன்னிக்காது: காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி சாடல்