×

காவலன் செயலியை இணையதள இணைப்பு இல்லாதபோதும் உபயோகிக்கலாம்: ஏ.கே.விஸ்வநாதன்

சென்னை: காவலன் செயலியை இணையதள இணைப்பு இல்லாதபோதும் உபயோகிக்கலாம் என சென்னையில் காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் பேசினார். மேலும் இந்தியாவில் பாதுகாப்பான நகரங்கள் பட்டியலில் சென்னை 18-வது இடத்திலும், கோவை 19-இடத்திலும் உள்ளது என தெரிவித்தார்.


Tags : AK Viswanathan , watch processor ,when , no internet ,connection,AK Viswanathan
× RELATED சென்னை ஐஐடி மாணவி தற்கொலை வழக்கு...