தமிழகம் புதுக்கோட்டை பஞ்சாப் நேஷ்னல் வங்கியில் மாயமானதாக கூறப்பட்ட 4.84 கிலோ நகைகளுக்கு ஈடாக பணம் வழங்கல் Dec 10, 2019 பஞ்சாப் நேஷனல் வங்கி அணிகலன்கள் புதுக்கோட்டை புதுக்கோட்டை: புதுக்கோட்டை பஞ்சாப் நேஷ்னல் வங்கியில் மாயமானதாக கூறப்பட்ட 4.84 கிலோ நகைகளுக்கு ஈடாக வாடிக்கையாளர்களுக்கு பணம் வழங்கப்படுகிறது. ரூ.5 கோடி மதிப்பிலான தங்க நகைகளுக்கு பதிலாக 140 வாடிக்கையாளர்களுக்கு ரொக்கப்பணம் வழங்கப்பட்டு வருகிறது.
ஸ்மோக் பிஸ்கட்(Smoke Biscuits) குழந்தைகள் உட்கொள்ள வேண்டாம், அது உயிருக்கு ஆபத்து: உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை
உணவாக டிரை ஐஸ் பயன்படுத்தியோருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கப்படும் : உணவுப் பாதுகாப்புத்துறை எச்சரிக்கை!!
கோவை தண்டு மாரியம்மன் கோயிலில் சித்திரைத் திருவிழா: அலகு குத்தி, சக்தி கரகம், அக்னி சட்டி எடுத்து பக்தர்கள் ஊர்வலம்!
கேரளாவில் வேகமாக பரவி வரும் பறவைக்காய்ச்சல் எதிரொலி: கூடலூரில் கோழி மற்றும் வாத்து பண்ணையில் அதிகாரிகள் ஆய்வு