×

புதுக்கோட்டை பஞ்சாப் நேஷ்னல் வங்கியில் மாயமானதாக கூறப்பட்ட 4.84 கிலோ நகைகளுக்கு ஈடாக பணம் வழங்கல்

புதுக்கோட்டை: புதுக்கோட்டை பஞ்சாப் நேஷ்னல் வங்கியில் மாயமானதாக கூறப்பட்ட 4.84 கிலோ நகைகளுக்கு ஈடாக வாடிக்கையாளர்களுக்கு பணம் வழங்கப்படுகிறது. ரூ.5 கோடி மதிப்பிலான தங்க நகைகளுக்கு பதிலாக 140 வாடிக்கையாளர்களுக்கு ரொக்கப்பணம் வழங்கப்பட்டு வருகிறது.


Tags : Punjab National Bank ,jewelery ,Pudukkottai , Money ,4.84 kg of jewelery,allegedly ,Punjab National Bank, Pudukkottai
× RELATED மோசடி வழக்கில் தலைமறைவான...