வெங்காயம் பதுக்கப்படுவதை தடுக்க தமிழ்நாடு முழுவதும் 40 இடங்களில் சோதனை: சிவில் சப்ளை சி.ஐ.டி. அதிகாரிகள் நடவடிக்கை

சென்னை: வெங்காயம் பதுக்கப்படுவதை தடுக்க தமிழ்நாடு முழுவதும் 40 இடங்களில் சிவில் சப்ளை சி.ஐ.டி. அதிகாரிகள் சோதனை செய்தனர். சில்லறை வியாபாரிகள் 2 டன் வெங்காயம் மட்டுமே இருப்பு வைக்கலாம் என்டர் புதிய கட்டுப்பாடு அமல்படுத்தப்படுகிறது. புதிய கட்டுப்பாட்டை அடுத்து வெங்காயம் விற்கும் கடைகளில் சோதனை நடப்பதாக சிவில் சப்ளை சி.ஐ.டி. பிடிவு டி.ஜி.பி. தகவல் அளித்துள்ளார்.

Related Stories: