கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே புதுப்பிக்கப்பட்ட நீர்த்தேக்கத்தில் நீர்கசிவு: கிராம மக்கள் அச்சம்

கடலூர்: கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே புதுப்பிக்கப்பட்ட நீர்த்தேக்கத்தில் நீர்கசிவு ஏற்பட்டுள்ளதால் கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர். கடந்த 4 நாட்களாக வெலிங்டன் நீர்த்தேக்கத்தில் நீர் கசிவு ஏற்பட்டுள்ளதால் விவசாயிகளும் வேதனை தெரிவித்துள்ளனர். கீழச்செருவாய் வெலிங்டன் நீர்த்தேக்கம் சமீபத்தில் ரூ.1.48 கோடி மதிப்பீட்டில் பலப்படுத்தப்பட்டது.

Related Stories: