நாகை: நாகை மாவட்டம் மயிலாடுதுறை பகுதியில் காய்கறி கடையில் ரூ.12,000 ரொக்கம் மற்றும் 50 கிலோ பல்லாரி வெங்காயம் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. ரொக்கம் மற்றும் 50 கிலோ பல்லாரி வெங்காயத்தை கொள்ளையடித்த மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.