×

நாட்டில் வெங்காய விலை உயர்ந்து வருவது குறித்து மாநிலங்களவை விவாதிக்க கோரி காங்கிரஸ் நோட்டீஸ்

டெல்லி: நாட்டில் வெங்காய விலை உயர்ந்து வருவது குறித்து மாநிலங்களவை விவாதிக்க கோரி காங்கிரஸ் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. வெங்காய விலைவாசி உயர்வால் பொதுமக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். இந்த நிலையில் விலை வாசி உயர்வுக்காக காங்கிரஸ் மத்திய அரசை குற்றம்சாட்டியுள்ளது.

Tags : states ,Congress ,country , In the country, the prices of onions, rising, Rajya Sabha, Congress, notice
× RELATED காங்கிரசின் வங்கிக் கணக்குகள்...