×

திருச்சி மாவட்டம் அரியமங்கலத்தில் 12 வயது சிறுவன் அடித்துக் கொலை: போலீஸ் விசாரணை

திருச்சி: திருச்சி மாவட்டம் அரியமங்கலம் பெரிய நகர் பகுதியைச் சேர்ந்த 12 வயது சிறுவன் அப்துல் வாஹித் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். அப்துல் வாஹித் என்ற சிறுவனை அடித்துக் கொலை செய்த மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : Trichy ,death ,Ariyamangalam , 12 year,old boy,beaten ,death ,Ariyamangalam
× RELATED திருச்சி விமான நிலையத்தில் போலி...