சென்னையில் ஜெய்ச்சந்திரன் டெக்ஸ்டைல்ஸ் உரிமையாளர் மகனிடம் ரூ.8 லட்சம் மோசடி

சென்னையில் தியாகராய நகரில் உள்ள ஜெய்ச்சந்திரன் டெக்ஸ்டைல்ஸ் உரிமையாளர் மகனிடம் ரூ.8 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது. ஜெயச்சந்திரன் டெக்ஸ்டைல்ஸ் உரிமையாளர் மகன் சுந்தரலிங்கம் ரூ.8 லட்சத்துக்கு வெங்காயம் இறக்குமதி செய்தார். மோசடி செய்து ரூ.8 லட்சத்தை பெற்ற புகாரில் கார் ஓட்டுநர் பிரகாஷை மாம்பலம் போலீசார் தேடி வருகின்றனர்.

Related Stories: