×

சென்னை புழல் ஏரி 3 ஆண்டுகளுக்குப் பிறகு 2 டி.எம்.சி. கொள்ளளவாக உயர்வு

சென்னை: சென்னை புழல் ஏரி 3 ஆண்டுகளுக்குப் பிறகு 2 டி.எம்.சி. கொள்ளளவை எட்டியுள்ளது. 2016-ம் ஆண்டுக்குப் பிறகு புழல் ஏரியின் நீர் இருப்பு மீண்டும் 2 டி.எம்.சி.யை எட்டி இருக்கிறது. 3,300 மில்லியன் கனஅடி நீர் உள்ளது. ஏரியின் நீர் வரத்து வினாடிக்கு 460 கன அடியாக உள்ளது. ஏரியில் இருந்து வினாடிக்கு 89 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.


Tags : Chennai ,Chennai Pullam Lake , Chennai, Pulcha Lake, 3 Year, 2 Tmc. , Capacity, rise
× RELATED சென்னையில் மதுபான விடுதி மேற்கூரை...