வில்லிவாக்கம் ரயில் நிலையத்தில் ஒரே தண்டவாளத்தில் எதிரெதிரெ இரு ரயில்கள் நின்றதால் பரபரப்பு

சென்னை: வில்லிவாக்கம் ரயில் நிலையத்தில் ஒரே தண்டவாளத்தில் எதிரெதிரெ இரு ரயில்கள் நின்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 2 ரயில்களும் ஒரே தண்டவாளத்தில் நின்றதால் பெரும் பரபரப்பு நிலவியது. சிக்னல் கோளாறு காரணமாக இரு ரயில்களும் ஒரே பாதையில் நிறுத்தப்பட்டதால் பயணிகள் ஓட்டம் எடுத்தனர்.

Related Stories: