சென்னை வடக்கு கடற்கரை காவல் நிலையத்தில் இருந்து தப்பியோடிய கைதி பிடிப்பட்டார்

சென்னை: சென்னை வடக்கு கடற்கரை காவல் நிலையத்தில் இருந்து கைவிலங்குடன் தப்பியோடிய கைதி அருண் பிடிப்பட்டார். பிராட்வே பகுதியில் பதுங்கியிருந்த கைதி அருணை வடக்கு கடற்கரை போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

Related Stories: