சேலம்: சேலம்- சூரமங்கலம் பகுதியில் கடன் தொல்லை காரணமாக கணவன் மனைவி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டனர். பால் வியாபாரி மணி, அவரது மனைவி கண்மணி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகினறனர்.