கோபிசெட்டிபாளையம் அருகே வார்டு வரையறையில் குளறுபடி : பொதுமக்கள் போராட்டம்

ஈரோடு: ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே அய்யம்பாளையத்தில் வார்டு வரையறையில் குளறுபடி உள்ளதாக கூறி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஒரே வீட்டில் வசிக்கும் 2 பேர் இருவேறு வார்டுகளில் பிரிக்கப்பட்டு உள்ளதாக கிராம மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். சாலை மறியலில் ஈடுபட முயன்ற பொதுமக்களிடம் போலீஸ் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

Related Stories: