மதுராந்தகம் அருகே சுவர் இடிந்து விழுந்து ஒருவர் உயிரிழப்பு

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே சுவர் இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார். பெரும்பாக்கம் கிராமத்தில் மாமனார் கன்னியப்பனின் வீட்டு சுவர் இடிந்து விழுந்து மருமகன் பக்கிரிசாமி உயிரிழந்துள்ளார்.

Related Stories: