குடியுரிமை திருத்தச் சட்ட மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து குவஹாத்தியில் கடையடைப்பு

குவஹாத்தி: குடியுரிமை திருத்தச் சட்ட மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து அசாம் மாநிலம் குவஹாத்தியில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு மற்றும் அசாம் மாணவர்கள் கூட்டமைப்பு அழைப்பின் பேரில் குவஹாத்தியில் வணிகர்கள் முழு அடைப்பில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: