திருவள்ளூர் அருகே வெங்காயம் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து

திருவள்ளூர்: திருவள்ளூர் சுங்கச்சாவடி அருகே சாலையின் தடுப்புச் சுவரில் மோதி வெங்காயம் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. ஆந்திராவில் இருந்து சென்னை கோயம்பேடுக்கு 10 டன் வெங்காயம் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

Related Stories: