கொடைக்கானல்: குறிஞ்சி மலர்கள் 2 ஆண்டுகள் முதல் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டும் பூக்கக்கூடியது. குறிஞ்சிப்பூ சுமார் 1,600 மீட்டர் உயரத்திற்கு மேல் மலைப்பாங்கான இடங்களில் மட்டுமே வளரக்கூடியது. இம்மலர்கள் கேரள மாநிலம் இடுக்கி, மூணாறு பகுதிகளிலும், தமிழகத்தில் ஆனைமலை, ஊட்டி, கொடைக்கானல் மலைப்பகுதிகளிலும் காணப்படுகிறது. இதன் தாவரவியல் பெயர் ‘ஸ்ட்ரோப்பிலான்தஸ் குந்தியானா’. குறிஞ்சி பூவில் எட்டு வகையான பூக்கள்
உள்ளன.