குற்றம் தஞ்சை அருகே பெண்ணை கடத்தியவருக்கு 10 ஆண்டு சிறை Dec 09, 2019 சிறையில் தஞ்சாவூர் சிறை திருச்சி: தஞ்சை அருகே பெண்ணை கடத்திய மணிகண்டன் என்பவருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து திருச்சி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. 2017ம் ஆண்டு ஜூன் 27ம் தேதி மணிகண்டனால் கடத்தப்பட்ட பெண்ணை 20 நாட்களுக்கு பின் போலீஸ் மீட்டது.
திருவேங்கடம் அருகே நேற்றிரவு பயங்கரம்; மனைவியை உலக்கையால் அடித்துக் கொன்ற கணவர்: போலீசுக்கு பயந்து தானும் விஷம் குடித்து தற்கொலை
மதுரை ரயில் நிலையத்தில் தாயுடன் தூங்கிய 6 மாத பெண் குழந்தையை கடத்திய 2 பெண்கள் 24 மணி நேரத்தில் கைது..!!
கம்போடியாவில் இருந்து மலேசியா வழியாக சென்னைக்கு கடத்தப்பட்ட ரூ.35 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்..!!
தென்காசி மாவட்டம் சிவகிரி வனப்பகுதியில் வெடிகுண்டு வைத்து காட்டு பன்றிகளை வேட்டையாடிய 3 பேர் கைது..!!
படிக்க விடாமல் வேலைக்கு போக சொல்லி டார்ச்சர் தந்தை மீது மாணவன் அளித்த புகாரை விசாரிக்க சென்ற 2 போலீசாருக்கு வெட்டு
பெற்றோரிடம் சண்டை போட்டு வீட்டில் இருந்து வெளியேறியவர் கோவை, மணப்பாறைக்கு அழைத்து சென்று சிறுமி பாலியல் பலாத்காரம்: போக்சோவில் ஒருவர் கைது; மற்றொருவருக்கு வலை