×

ஊராட்சி தலைவர் பதவி ஏலம் விடப்பட்டது தெரியவந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்: கடலூர் ஆட்சியர்

கடலூர்: ஊராட்சி தலைவர் பதவி ஏலம் விடப்பட்டது தெரியவந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கடலூர் ஆட்சியர் தெரிவித்துள்ளார். உள்ளாட்சி தேர்தலை நேர்மையாகவும், வெளிப்படையாகவும் நடத்த அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளோம் எனவும் தெரிவித்துள்ளார். இதுகுறித்து விசாரணை நடத்தவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

Tags : Cuddalore Collector ,panchayat chief , Panchayat leader, Auctioneer, Strict action, Cuddalore Collector
× RELATED ஏப்ரல் 19ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் வேட்பு மனு தாக்கல் இன்று தொடக்கம்