×

தெலுங்கானாவில் 4 பேர் என்கவுண்டர் செய்யப்பட்டதற்கு எதிரான மனுவை உச்சநீதிமன்றம் விசாரிக்க ஒப்புதல்

டெல்லி: தெலுங்கானாவில் 4 பேர் என்கவுண்டர் செய்யப்பட்டதற்கு எதிரான மனுவை உச்சநீதிமன்றம் விசாரிக்க ஒப்புதல் அளித்துள்ளது. தெலுங்கானாவில் பெண் கால்நடைமருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்து எரித்து கொன்ற 4 பேரும் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

Tags : Supreme Court ,hearing ,Telangana , Telangana, 4 people encounter, petition against, Supreme Court, consent to hear
× RELATED மின்னணு வாக்கு எந்திரங்களை வாக்கு...