வெளிநாடு செல்ல அனுமதி கோரிய ராபர்ட் வதேராவின் மனு மீதான தீர்ப்பை ஒத்திவைத்தது டெல்லி நீதிமன்றம்

டெல்லி: வெளிநாடு செல்ல அனுமதி கோரிய ராபர்ட் வதேராவின் மனு மீதான வழக்கில் டெல்லி நீதிமன்றம் தீர்ப்பை ஒத்திவைத்தது. மருத்துவ சிகிச்சை, வணிகத்துக்காக வெளிநாடு செல்ல சோனியா மருமகன் ராபர்ட் வதேரா அனுமதி கேட்டுள்ளார்.

Related Stories: