டெல்லி திகார் சிறையில் 106 நாட்கள் இருந்தபோது ப.சிதம்பரம் எழுதிய புத்தகம் ஜனவரி 10-ம் தேதி வெளியீடு

டெல்லி: டெல்லி திகார் சிறையில் 106 நாட்கள் இருந்தபோது ப.சிதம்பரம் எழுதிய புத்தகம் ஜனவரி 10-ம் தேதி வெளியீடப்படும் என்று கூறப்படுகிறது. ப.சிதம்பரம் எழுதிய அச்சமில்லை அச்சமில்லை என்ற புத்தகத்தை கவிஞர் வைரமுத்து வெளியிடுகிறார்.

Related Stories: