இந்தியா டெல்லி திகார் சிறையில் 106 நாட்கள் இருந்தபோது ப.சிதம்பரம் எழுதிய புத்தகம் ஜனவரி 10-ம் தேதி வெளியீடு Dec 09, 2019 பி. சிதம்பரம் தில்லி தீஹார் சிறை டெல்லி: டெல்லி திகார் சிறையில் 106 நாட்கள் இருந்தபோது ப.சிதம்பரம் எழுதிய புத்தகம் ஜனவரி 10-ம் தேதி வெளியீடப்படும் என்று கூறப்படுகிறது. ப.சிதம்பரம் எழுதிய அச்சமில்லை அச்சமில்லை என்ற புத்தகத்தை கவிஞர் வைரமுத்து வெளியிடுகிறார்.
மணிப்பூர் மாநிலம் மொய்ராங்கில் உள்ள தமன்போக்பி வாக்குச்சாவடியில் துப்பாக்கிச்சூடு; வாக்குப்பதிவின்போது வன்முறை வெடித்ததால் பதற்றம்
NSG எனும் தேசிய பாதுகாப்பு படையின் இயக்குநராக ஆந்திரப் பிரதேச கேடர் 1995 பேட்ச் ஐ.பி.எஸ். அதிகாரி நளின் ப்ரபாத் நியமனம்: ஒன்றிய அரசு உத்தரவு
கேரளாவில் மாதிரி வாக்குப்பதிவில் குளறுபடி ஒருமுறை பட்டனை அழுத்தினால் பா.ஜ.வுக்கு 2 ஓட்டு பதிவு: காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் புகார்
புனேவில் உள்ள பங்களா உட்பட ஷில்பா ஷெட்டிக்கு சொந்தமான ரூ.98 கோடி சொத்துக்கள் முடக்கம்: அமலாக்கத்துறை நடவடிக்கை
புதுச்சேரியில் நடப்பு கல்வியாண்டு முதல் பிஎஸ்சி நர்சிங் படிப்புக்கு பொது நுழைவுத்தேர்வு கவர்னர் ஒப்புதல்
இனிப்பு வகைகளை வேண்டுமென்றே சாப்பிட்டு தனது சர்க்கரை அளவை அதிகரிக்கிறார் அரவிந்த் கெஜ்ரிவால்: அமலாக்கத்துறை குற்றசாட்டு