அரக்கோணத்தில் தனியார் பேருந்துக்கு சாதகமாக அரசு பேருந்து ஊழியர்கள் செயல்படுவதாக பயணிகள் சரமாரி புகார்

அரக்கோணம்: அரக்கோணத்தில் தனியார் பேருந்துக்கு சாதகமாக அரசு பேருந்து ஊழியர்கள் செயல்படுவதாக பயணிகள் சரமாரி புகார் எழுப்பியுள்ளனர். அரக்கோணத்திலிருந்து சோளிங்கர் செல்லும் தனியார் பேருந்துக்கு முன்னுரிமை கொடுத்து தாமதமாக அரசு பேருந்து இயங்குவதாக புகார் எழுந்துள்ளது.

Related Stories: