×

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியது

சென்னை: தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியது. சென்னை, புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களை தவிர்த்து மற்ற மாவட்டங்களுக்கு வேட்புமனுத்தாக்கள் தொடங்கியது. டிசம்பர் 17-ம் தேதி வேட்புமனு பரிசீலனை, டிசம்பர் 19-ம் தேதி வேட்புமனுக்களை திரும்பப்பெற கடைசி நாளாகும்.

Tags : Tamil Nadu ,elections ,Rural Local Elections , Tamil Nadu, Rural Local Elections, Candidate Filing
× RELATED பதிவு சான்றிதழ் இல்லாத வாகனங்கள் பிரச்சாரத்தில் ஈடுபட அனுமதி கிடையாது