புதுச்சேரியில் மீனவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 10 பேர் கைது

புதுச்சேரி: குருசுகுப்பம் பகுதியில் மீனவர் லோகநாதன் வெட்டிப்படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். முன்விரோதத்தால் கொலை செய்ததாக கோகுல், சதீர், அருண்பாண்டியன், மல்லிகா உள்பட 10 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Related Stories: