×

கரூர் மாவட்டத்தில் நெடுஞ்சாலையில் இளைஞர் ஒருவர் வீச்சரிவாளுடன் நடுரோட்டில் ரகலை: மக்கள் அச்சம்

கரூர்: கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபும் நெடுஞ்சாலையில் இளைஞர் ஒருவர் வீச்சரிவாளுடன் நடுரோட்டில் ரகலை செய்து வந்துள்ளார். இளைஞரின் அராஜகத்தால் போக்கவரத்து நிறுத்தப்பட்ட நிலையில் மக்கள் அஞ்சி நிற்பது போல் வீடியோ வைரலாகி உள்ளது. வீச்சரிவாளுடன் அராஜகத்தில் ஈடுபட்ட இளைஞரை மாயனூர் காவல் நிலைய போலீசார் தேடி வருகின்றனர்.


Tags : Karur District Highway Karur District Highway in Youth , Youth , Karur District,Highway
× RELATED பாஜவுக்கு முகவர்கள் இருந்தால்தானே...