×

நிர்பயா வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 4 பேரை தூக்கிலிட திஹார் சிறை பணியாளரை ஏற்பாடு

டெல்லி: நிர்பயா வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 4 பேரை தூக்கிலிட பணியாளரை திஹார் சிறை ஏற்பாடு செய்கிறது. திஹார் சிறையில் தூக்கிலிடும் பணியாளர் இல்லாததால் பிற சிறைகளில் இருந்து பணியாளரை வரவழைக்க நடிவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தூக்குக்கயிறு தயாரிப்பில் நிபுணத்துவம் பெற்ற பீகாரின் பக்ஜார் சிறை நிர்வாகத்திடம் 10 கயிறுகள் கேட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.


Tags : Tihar Jail ,death ,persons , Tihar Jail,organizes,employee , execute 4 persons sentenced,death, Nirbhaya case
× RELATED என் பெயர் கெஜ்ரிவால்.. நான் தீவிரவாதி...