×

43 பேரை பலி கொண்ட தீ விபத்து நடந்த டெல்லி கட்டிட உரிமையாளர் கைது

டெல்லி: 43 பேரை பலி கொண்ட தீ விபத்து நடந்த டெல்லி கட்டிட உரிமையாளர் ரெஹான் கைது செய்யப்பட்டுள்ளார். 43 பேர் உயிரிழக்க காரணமான கட்டிட உரிமையாளர் ரெஹான் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Delhi ,building owner , Killed, fire, Delhi, building owner, arrested
× RELATED அமலாக்கத்துறை காவல் சட்ட விரோதம் கெஜ்ரிவால் உயர் நீதிமன்றத்தில் மனு