நாளை தனது பிறந்தநாளை கொண்டாடப்போவதில்லை: சோனியா காந்தி அறிவிப்பு

டெல்லி: நாளை தனது பிறந்தநாளை கொண்டாடப்போவதில்லை என காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார். நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வரும் சூழலில் பிறந்தநாளை கொண்டாடப்போவதில்லை என தெரிவித்துள்ளார்.

Related Stories: