குற்றம் சென்னை கே.கே.நகர் ஐயப்பன் கோயிலில் இருமுடி கட்டியது போல் நாடகமாடி 5 ஐபோன்களை திருடியவர் கைது Dec 08, 2019 சென்னை கோவில் கே.கே.நகர் ஐயப்பன் ஐயப்பன் Iyumudi சென்னை: சென்னை கே.கே.நகர் ஐயப்பன் கோயிலில் இருமுடி கட்டியது போல் நாடகமாடி 5 ஐபோன்களை திருடியவர் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட போலி ஐயப்ப பக்தர் காரம்பாக்கம் செந்தில்குமார் ஏற்கனவே பல கோயில்களை திருடியவர் என தெரிய வந்தது.
திருவேங்கடம் அருகே நேற்றிரவு பயங்கரம்; மனைவியை உலக்கையால் அடித்துக் கொன்ற கணவர்: போலீசுக்கு பயந்து தானும் விஷம் குடித்து தற்கொலை
மதுரை ரயில் நிலையத்தில் தாயுடன் தூங்கிய 6 மாத பெண் குழந்தையை கடத்திய 2 பெண்கள் 24 மணி நேரத்தில் கைது..!!
கம்போடியாவில் இருந்து மலேசியா வழியாக சென்னைக்கு கடத்தப்பட்ட ரூ.35 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்..!!
தென்காசி மாவட்டம் சிவகிரி வனப்பகுதியில் வெடிகுண்டு வைத்து காட்டு பன்றிகளை வேட்டையாடிய 3 பேர் கைது..!!
படிக்க விடாமல் வேலைக்கு போக சொல்லி டார்ச்சர் தந்தை மீது மாணவன் அளித்த புகாரை விசாரிக்க சென்ற 2 போலீசாருக்கு வெட்டு
பெற்றோரிடம் சண்டை போட்டு வீட்டில் இருந்து வெளியேறியவர் கோவை, மணப்பாறைக்கு அழைத்து சென்று சிறுமி பாலியல் பலாத்காரம்: போக்சோவில் ஒருவர் கைது; மற்றொருவருக்கு வலை