குற்றம் புதுக்கோட்டை ஆலங்குடியில் போலி பெயரில் வங்கிக்கணக்கு தொடங்கி ரூ.28.93 லட்சம் மோசடி dotcom@dinakaran.com(Editor) | Dec 08, 2019 புதுக்கோட்டை ஆலங்குடி புதுக்கோட்டை: புதுக்கோட்டை ஆலங்குடியில் போலி பெயரில் வங்கிக்கணக்கு தொடங்கி ரூ.28.93 லட்சம் மோசடி செய்ததாக தெரிவிக்கப்பட்டது. ஐசிஐசி வங்கியில் சோலை சுப்பிரமணியன் என்பவர் பெயரில் கணக்கு தொடங்கி நகை அடமான கடன் பெற்றதாக புகார் எழுந்துள்ளது.
வீட்டில் அதிசயங்கள் நடக்கும்’ என்று மந்திரவாதி கூறியதால் 2 மகள்களை நரபலி கொடுத்த பேராசிரியர் தம்பதி: சித்தூர் அருகே பேராசையால் கொடூரம்
கொரோனா காலத்தை பயன்படுத்தி ஆன்லைனில் போலி வாகன காப்பீடு தயாரித்து ரூ.3 கோடி நூதன மோசடி: பெண் உட்பட 6 பேர் கைது; 133 சவரன், ரூ.9.54 லட்சம், கார் பறிமுதல்