தற்போது இந்த விவகாரம் விசுவரூபம் எடுத்த நிலையில் அந்த பிரிவின் எஸ்சிஓ அந்த ஜூனியர் அசிஸ்டென்ட் மீது நடவடிக்கை எடுக்காமல் பெயருக்கு 17(ஏ)வில் மெமோ கொடுத்துள்ளார். மோசடி செய்து இருந்த நிலையில் 17 (பி) கொடுக்காமல் ஊழியரை காப்பாற்றுவதற்காக இந்த கண்துடைப்பு நடக்கிறது. மோசடி நடந்துள்ளதால் இதுகுறித்து முறையாக விசாரித்து கமிஷனர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரசாக சக ஊழியர்களே குரல் எழுப்பியுள்ளார்களாம்.