சென்னை: உயர் அழுத்த மின்பயனீட்டாளர்கள், தங்களது மாதாந்திர மின்கட்டணத்தை செலுத்துவதற்கான தேதியில், வாரியம் மாற்றம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் 111 கே.விக்கு மேல் மின் பழு வாங்கினால், அது உயரழுத்த மின்சார இணைப்பு என அழைக்கப்படும்.
சென்னை: உயர் அழுத்த மின்பயனீட்டாளர்கள், தங்களது மாதாந்திர மின்கட்டணத்தை செலுத்துவதற்கான தேதியில், வாரியம் மாற்றம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் 111 கே.விக்கு மேல் மின் பழு வாங்கினால், அது உயரழுத்த மின்சார இணைப்பு என அழைக்கப்படும்.