ஐதராபாத்தில் 4 பேரை சுட்டுக்கொன்ற தெலுங்கானா காவல்துறைக்கு இயக்குனர் பாரதிராஜா பாராட்டு

சென்னை: ஐதராபாத்தில் 4 பேரை சுட்டுக்கொன்ற தெலுங்கானா காவல்துறைக்கு இயக்குனர் பாரதிராஜா பாராட்டு தெரிவித்துள்ளார். மரணதண்டனை, என்கவுண்டரில் எப்போதும் உடன்பாடு இல்லை; இந்த நிகழ்வை மட்டும் விதிவிலக்காக பார்ப்பதாக பாரதிராஜா அறிக்கை அளித்துள்ளார்.

Related Stories: