உள்ளாட்சி தேர்தல் தொடர்பான புதிய அறிவிப்பாணை மாலை 4.30 மணிக்கு வெளியாகிறது

சென்னை: உள்ளாட்சி தேர்தலுக்கு புதிய அறிவிப்பாணை மாலை 4.30 மணிக்கு வெளியாகிறது. மாநில தேர்தல் ஆணையத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கு புதிய அறிவிப்பாணை மாலை 4.30 மணிக்கு வெளியாகிறது. உச்சநீதிமன்ற உத்தரவை தொடர்ந்து இன்று மாலை 4.30 மணிக்கு உள்ளாட்சி தேர்தல் உள்ளிட்ட விவரங்கள் வெளியிடப்படுகின்றன.

Related Stories: