×

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் பயிலும் மாணவர்களுக்கு இந்தி கற்பிக்கப்படமாட்டாது: அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தகவல்

சென்னை: உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் பயிலும் மாணவர்களுக்கு இந்தி கற்பிக்கப்படமாட்டாது என தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாஃ பா பாண்டியராஜன் தகவல் அளித்துள்ளார். இந்தி கற்பிக்கும் திட்டத்திற்கு திமுக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் ஒரு உலக மொழி, ஒரு இந்திய மொழி கற்பிக்க நடவடிக்கை என அமைச்சர் அறிவித்துள்ளார்.


Tags : Mafa Pandiyarajan ,institute ,Tamilnadu Institute , Minister of Education Mafa Pandiyarajan
× RELATED திருச்சிற்றம்பலம் உழவர்...