தமிழகம் வாணியம்பாடியில் பெண்ணிடம் மர்ம நபர்கள் ரூ.1.10 லட்சம் வழிப்பறி Dec 07, 2019 நபர்கள் ரூ வாணியம்பாடி திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் பாத்திமா என்பவரிடம் மர்ம நபர்கள் ரூ.1.10 லட்சம் வழிப்பறி செய்துள்ளனர். வங்கயில் இருந்து பணம் எடுத்து வந்த பாத்திமாவைப் பின்தொடர்ந்து மர்ம நபர்கள் கைவரிசை காட்டியுள்ளனர்.
மக்களவை தேர்தல்!: பல லட்சம் ரூபாய் செலவு செய்து சொந்த ஊரில் ஜனநாயக கடமையாற்றிய வெளிநாடு வாழ் தமிழர்கள்..!!
ஒட்டுமொத்தமாக வாக்கு சதவீதம் குறைந்திருப்பது அனைவருக்கும் கவலை அளிக்கக்கூடியதுதான்: தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி
வாக்கு பெட்டி வைக்கப்பட்டுள்ள மையங்களை 24 மணி நேரமும் அதிமுகவினர் கண்காணிக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தல்
மராட்டியத்தில் மாடர்ன் பண்டதலூன் விளையாட்டில் பங்கேற்கும் வீரர்களின் பட்டியலை அனுப்பக் கோரிய வழக்கு: பள்ளிக்கல்வித்துறை பதிலளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவு
நாம் வாக்களித்தால் என்ன மாற்றம் வரப்போகிறது என்ற எண்ணம் தான் வாக்கு சதவீதம் குறைய காரணம் : ராதாகிருஷ்ணன் விளக்கம்
நீதித்துறையின் நெறிமுறைகளை மாவட்ட நீதிபதிகள் தீவிரமாக கடைபிடிக்க வேண்டும்: சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை
வாக்காளர் பட்டியலில் இருந்து விடுபட்ட லட்சக்கணக்கானவர்களின் பெயர்கள் : தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு குறைந்ததற்கான காரணங்கள் என்ன!!