வாணியம்பாடியில் பெண்ணிடம் மர்ம நபர்கள் ரூ.1.10 லட்சம் வழிப்பறி

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் பாத்திமா என்பவரிடம் மர்ம நபர்கள் ரூ.1.10 லட்சம் வழிப்பறி செய்துள்ளனர். வங்கயில் இருந்து பணம் எடுத்து வந்த பாத்திமாவைப் பின்தொடர்ந்து மர்ம நபர்கள் கைவரிசை காட்டியுள்ளனர்.

Related Stories: