செங்கல்பட்டு அருகே அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து: 30 பேர் காயம்

சென்னை: சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் விழுப்புரம் நோக்கி சென்ற பேருந்து கவிழ்ந்து விபத்தில் சிக்கியது. விபத்தில் காயமடைந்த பயணிகள் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பேருந்து விபத்தால் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அரைமணி நெரமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

Related Stories: