சந்தேகத்திற்கு குறிய நபர்கள் குறித்து காவலன் செயலி மூலம் புகார் அளிக்கலாம்

சென்னை: சென்னை ஆர்கே நகரில் சந்தேகத்திற்கு இடமான வகையில் சுற்றித்திரிந்த நபர்கள் குறித்து காவலன் செயலி மூலமாக முதல் புகார் அளிக்கலாம். ப்ரீத்தி என்பவரின் வீட்டின் கதவை தட்டிய 2 பேர் சந்தேகத்திற்கிடமான வகையில பேசியதால் காவலன் செயலி மூலமாக புகார் தெரிவிக்கலாம். புகாரின் பேரில் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸ் சந்தேகம் நபர்களிடம் விசாரணை நடத்தி வருகிறது.

Related Stories: