×

நளினி தனது உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டார்

வேலூர்: வேலூர் பெண்கள் சிறையில் கடந்த 10 நாட்களாக உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வந்த நளினி தனது போராட்டத்தை முடித்துக்கொண்டார். தனது கணவர் முருகன் தனிமையில் அடைக்கப்பட்டு இருப்பதை கண்டித்தும் நளினி உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்தார்.

Tags : Nalini , Nalini
× RELATED திருச்சி சிறப்பு முகாமில் இருந்த...