தொடர் மழை காரணமாக காரைக்காலில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை: மாவட்ட ஆட்சியர்

காரைக்கால்: தொடர் மழை காரணமாக காரைக்காலில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. 

Related Stories: