பாபர் மசூதி இடிப்பைக் கண்டித்து விழுப்புரத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட 500-க்கும் மேற்பட்டோர் கைது

விழுப்புரம்: பாபர் மசூதி இடிப்பைக் கண்டித்து விழுப்புரத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட 70 பெண்கள் உள்பட 500-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். நெல்லை பேட்டையில் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட 30 பெண்கள் உள்பட 250-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related Stories: