திருவண்ணாமலை அருகே தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட த.மு.மு.க.வை சேர்ந்த 1000-திற்கும் மேற்பட்டோர் கைது

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட த.மு.மு.க.வை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். பாபர் மசூதி இடிக்கப்பட்ட தினத்தை நினைவு கூரும் வகையில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தினர் அனுமதியின்றி ஊர்வலம் வந்தனர்.

Related Stories: