நிர்பயா வழக்கு குற்றவாளிகளின் கருணை மனுவை நிராகரிக்க குடியரசுத் தலைவருக்கு உள்துறை அமைச்சகம் பரிந்துரை

டெல்லி: நிர்பயா வழக்கில் மரண தண்டனையை ரத்து செய்ய கோரி அளித்த கருணை மனுவை நிராகரிக்க வேண்டும். கருணை மனுவை நிராகரிக்க குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு உள்துறை அமைச்சகம்  பரிந்துரை செய்துள்ளது. மரண தண்டனை குற்றவாளி வினய் ஷர்மாவின் கருணை மனுவை ஜனாதிபதி நிராகரிக்க வேண்டும் என உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

Related Stories: